×

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே சுட்டெரிக்கும் வெயிலால் 48 வயது நபர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே சுட்டெரிக்கும் வெயிலால் 48 வயது நபர் உயிரிழந்துள்ளார். பொய்கை சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மயங்கி விழுந்து பலியானார். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்து வந்த முருகன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கிய போது மயங்கி விழுந்து உயிரிழப்பு

The post வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே சுட்டெரிக்கும் வெயிலால் 48 வயது நபர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Bhaganchipuram ,Lai ,Satyamangalam ,Spanzhipuram ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்ட எல்லையில் 5 மதுக்கடைக்கு...